Silambarasan.S.A .F.M.[Bahrain]


சிலம்புவின் காண இசை மழை

வெள்ளி, 27 நவம்பர், 2009

உனக்கென இருப்பேன்



என் உயிர் போனால் உனக்கு அழுகை வருமோ....?
தெரியாது ...
ஆனால் உனக்கு அழுகை வந்தாலே என் உயிர் போய்விடும்.

*********************************************
உயிரோடு இருந்தால்
உனக்கென இருப்பேன்

உயிர் இன்றிப் போனால்
உன் உள்ளத்தில் இருப்பேன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Powered By Blogger