Silambarasan.S.A .F.M.[Bahrain]


சிலம்புவின் காண இசை மழை

சனி, 28 நவம்பர், 2009

முதல் பரிசு



உனக்கு
எதை வாங்கி
வருவது என்ற
குளப்பத்தில்

கண்ணை மூடியபடி
ஒன்றை எடுத்தேன்

கண் திறந்து
பார்க்கையில்

கையில் இருந்தது
மட்டும் சிரித்துக்
கொண்டிருந்தது

கடையில்

இருந்ததெல்லாம்
அழுது கொண்டிருந்தது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Powered By Blogger