ஒரு நாள் பார்வையிலே
என் நெஞ்சின் ஓரத்தில்
இடம் பிடித்தவளே
பார்த்தேன் உன்னை சிலநாள்
பழகினேன் உன்னுடன் பலநாள்
காலை விடிந்தது
அதுவே நம் கல்யாணமானது
நம்பி என் கரம்பிடித்த தேவதையே
பணம் தேடி அலையும் மானிடரில்
என் குணம் தேடி வந்த தெய்வமே
உயிர் உள்ளவரை போராடுவேன்
நான் வாழ்வதற்காக அல்ல
உன்னை வாழவைப்பதற்காக மட்டுமே
சனி, 28 நவம்பர், 2009
ஒரு நாள் பார்வை
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
nalla iruku
பதிலளிநீக்கு