என்னவள் மீதான என் காதல்
அதிகபட்சம் என் வாழ்நாள் வரை
குறைந்தபட்சம் என் மரணம் வரை
ஞாயிறு, 29 நவம்பர், 2009
வாரமே வரமாகும்
திங்கள் கிழமை
நீ வந்தால்
அந்த வாரமே
வரமாகும்...
******************
செவ்வ்வாய்க்கு
ஒருதரம்
சென்று வா
அங்கேயும்
ஜீவராசிகள்
வாழத்தொடங்கும்...
*******************
புதனென்றால்
வாசிகசாலைகளை
மூடி விடுகிறார்கள்
இருந்தாலென்ன
உன் கண்கள்
திறந்துதானே
இருக்கின்றன
நான் வாசிப்பதற்கு...
******************
நீ
கள்ள வியாழனையும்
நல்ல
வியாழ்னாக்கிப்
போகிறாய்...
*******************
வானத்துக்கு வெள்ளி
வாழக்கைக்கு நீ!
வழிகாட்டி....
*******************
உனக்கு
சனி தோஷமாம்
என் வாரத்தில்
சனியையே
அழித்துவிட்டேன்
******************
ஞாயிற்று
விடுமுறையிலும்
நிறைய
வேலை செய்ய
வேண்டியிருக்கிறது
உன்னைப் பார்க்க
சனி, 28 நவம்பர், 2009
ஒரு நாள் பார்வை
கவலை
உனக்காக
உனக்காக எப்போதும் உயிர் வாழ ஆசை………………!
உன் பெயரை மட்டும் உச்சரிக்க ஆசை………………..!
~~
உன் மடியில் தலை சாய்ந்து உறங்கி விட ஆசை…………!
உனக்காக மட்டும் கவிதை எழுதிட ஆசை………!
~~
உனக்கு பிடித்தவை எல்லாம் உன்க்கும் பிடிக்க ஆசை………!
எப்போதும் உன் காதல்னயி இருந்து விட ஆசை……!
~~
தனிமையில் நீ இருந்தால் நினைவாக நான் வர ஆசை………..!
நினைவாக நீ இருந்தால் நிஜமாக நான் வர ஆசை…………..!
~~
எப்போதும் என் கனவில் நீ வர ஆசை………………….!
கனவில் நடப்பதெல்லாம் நிஜமாக வேண்டும் என்று ஆசை………!
~~
என் மனதுக்குள் உன்னை குடி வைக்க ஆசை……….!
என் உயிரை உன் உயிரில் கலந்து விட ஆசை…………!
~~
உனக்காக என் உயிரை தந்து விட ஆசை………!
உனக்காக ஓர் ஜென்மம் எடுத்து வர ஆசை………..!
அழகு
என் காதல்
பூக்கள் அழகாய் இருக்கின்றன ...
உன் கூந்தலில் இருப்பதனால் ...
நிலவு பிடிக்கிறது ...
உன் முகம் போல் தெரிவதனால் ...
தென்றல் குளிர்கிறது ....
உந்தன் மொழி போல் வீசுவதால் ...
மயில் நடம் ஆடுகிறது...
உன் நடைதனை கண்டவுடன் ...
தேன் பலா இனிக்கிறது ...
உன் இதழ்களின் சுவை போலே ....
இருளும் வியக்கிறது ...
உன் கரு விழி தனை போலே ....
வாழ்தல் விரும்புகிறேன் ...
உந்தன் காதல் இருப்பதனால் ...
உன் கூந்தலில் இருப்பதனால் ...
நிலவு பிடிக்கிறது ...
உன் முகம் போல் தெரிவதனால் ...
தென்றல் குளிர்கிறது ....
உந்தன் மொழி போல் வீசுவதால் ...
மயில் நடம் ஆடுகிறது...
உன் நடைதனை கண்டவுடன் ...
தேன் பலா இனிக்கிறது ...
உன் இதழ்களின் சுவை போலே ....
இருளும் வியக்கிறது ...
உன் கரு விழி தனை போலே ....
வாழ்தல் விரும்புகிறேன் ...
உந்தன் காதல் இருப்பதனால் ...
முதல் பரிசு
வெள்ளி, 27 நவம்பர், 2009
உனக்கென இருப்பேன்
மனைவிக்காக
உன் உயிர் காதலன்
கார்மேகம் உனக்கு குடை பிடிக்கும்
ஏமாந்து விடாதே
மழை துளிகள் உன்னை முத்தம் மிட
நடக்கும் சதி வேலை அது
உன் கூந்தலில் இறுதி ஊர்வலம் செல்ல
பூக்கள் எல்லாம் உன்னை பார்த்து புன்னகைக்கும்
மயங்கி விடாதே
உன் பாதங்கள் பட்டு மோட்சம் அடைய
பனி துளிகள் உன் பாதையில் தவம் கிடக்கும்
பதட்டப்படாதே
நான் அவர்களை போல் சதிகாரனும் அல்ல
மயக்கி வைக்க மாயக்காரனும் அல்ல
உன்னை மணக்க துடிக்கும்
****************உன் உயிர் காதலன் .************
அன்பு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)