Silambarasan.S.A .F.M.[Bahrain]


சிலம்புவின் காண இசை மழை

சனி, 26 டிசம்பர், 2009

கவிதை





கவிதை பற்றி கவிதை எழுதுவது கடினம் என்றனர்...
அப்படியா என்றேன் சிரித்துகொண்டே.....
இன்று என்னவளை பற்றி கவிதை எழுதயிலே உணர்ந்தேன் .....
ஆம் கவிதை பற்றி கவிதை எழுதுவது கடினம் தான் என்று.....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Powered By Blogger