Silambarasan.S.A .F.M.[Bahrain]


சிலம்புவின் காண இசை மழை

வியாழன், 3 டிசம்பர், 2009

அடர்மழை





அடர்மழை நாளொன்றில்
குளிரோடும்
சிறுது சிலிர்போடும்
ஒரு பயணம்

மழை நீர் துளிகள்
போல் துள்ளும்
என் உள்ளத்தில் உன்முகம்
கண்டு மகிழ்கிறேன்

இருட்டும் மழைமேகம்
போல இடையறாது
உன்னையே துறத்தும்
என் நினைவுகள்
கார்மேகம் கலைந்தாலும்
நான் கண்ட
கனவுகள் கலையாது....
அடாது பெய்யும்
மழைபோல் விடாது
தொடரும் உன்
நினைவுகள்....
மழைநீர் வடிந்தாலும்
உன் நினைவுகள்
வடியாது...
வெள்ளநீர்
விலகினாலும்
உன்னை விலகாது
என் நினைவுகள்...

3 கருத்துகள்:

Powered By Blogger