Silambarasan.S.A .F.M.[Bahrain]


சிலம்புவின் காண இசை மழை

வியாழன், 11 பிப்ரவரி, 2010

என் தேவதை






எண்ணங்கள்
எண்ணிக்கை இல்லாமல்
சிதறிக் கிடக்க

நினைவுகளில்
நிலை நிறுத்தி
சிந்தையில் கிடத்தி

கற்பனைக்
கவிதைகளை காதலுடன்
சிலவற்றை எழுத

எழுதுகோல்
எடுத்து சிக்கலாய் கிறுக்கினேன்
ஒற்றை வரி கவிதை,
என் தேவதையின் பெயர்.

1 கருத்து:

Powered By Blogger