Silambarasan.S.A .F.M.[Bahrain]


சிலம்புவின் காண இசை மழை

வியாழன், 11 பிப்ரவரி, 2010

வரம் கேட்கிறேன்





என்னவளை நினைக்கும் பொழுதெல்லாம் இதயம் துடிதுடிக்கிறது. என் இதயத்தில் வாழும் அவளுக்கு வலிக்கக்கூடாது என்பதற்காக வரம் கேட்கிறேன் கடவுளிடம் என் இதயம் நின்றுபோக.


2 கருத்துகள்:

Powered By Blogger