
என்னவள் புன்னகைக்கே,
சிவந்த பூவாய் பூத்து கிடக்கும் பூமி...
அவள் பார்க்கும் பார்வைக்கே,
இலை வெட்டுகளை இணம் கேட்கும் மரங்கள்...
அவள் பேசும் பேச்சுகளுக்கே,
ஓடை நீரின் மொழிகளை ஒதுக்கும் ஓடை மீன்கள்...
அவள் கொண்ட காதலுக்கே,
வானம் கொண்ட வீண்மினை வம்புகிழுக்கும் நின்மலன் (நான்)...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக