
எப்போதெல்லாம் உன் காதலி
நினைவுகள் உனக்கு வருகிறது
எனக் கேட்கிறார்கள்
எத்தனை முறை
சுவாசித்தேன் என யாரேனும்
கணக்கு வைக்க முடியுமா?
♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥
என்னவளே..
காலமெல்லாம்
உனக்காக காத்திருப்பேன்
உன் வரவை எண்ணி!
வந்துவிட்டால்
உன் இதய மடியில்
வாழ்ந்திருப்பேன்............
இல்லையேல் மடிந்திருப்பேன்
பூமித்தாயின் மடியில்.....
