Silambarasan.S.A .F.M.[Bahrain]


சிலம்புவின் காண இசை மழை

திங்கள், 18 ஜனவரி, 2010

காதலி






எப்போதெல்லாம் உன் காதலி
நினைவுகள் உனக்கு வருகிறது
எனக் கேட்கிறார்கள்
எத்தனை முறை
சுவாசித்தேன் என யாரேனும்
கணக்கு வைக்க முடியுமா?
♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥
என்னவளே..
காலமெல்லாம்
உனக்காக காத்திருப்பேன்
உன் வரவை எண்ணி!
வந்துவிட்டால்
உன் இதய மடியில்
வாழ்ந்திருப்பேன்............
இல்லையேல் மடிந்திருப்பேன்
பூமித்தாயின் மடியில்.....



என்னவள்





என்னவள் புன்னகைக்கே,
சிவந்த பூவாய் பூத்து கிடக்கும் பூமி...

அவள் பார்க்கும் பார்வைக்கே,
இலை வெட்டுகளை இணம் கேட்கும் மரங்கள்...

அவள் பேசும் பேச்சுகளுக்கே,
ஓடை நீரின் மொழிகளை ஒதுக்கும் ஓடை மீன்கள்...

அவள் கொண்ட காதலுக்கே,
வானம் கொண்ட வீண்மினை வம்புகிழுக்கும் நின்மலன் (நான்)...




கவிதை







முனிவர்கள் கடவுளைப் பார்ப்பதற்காகத்,,
தவம் இருக்கிறார்கள்,,
நானே
ஒரு தேவதையை பார்த்துவிடு
தவம் இருக்கிறேன்

♥♥ ♥♥ ♥♥ ♥♥ ♥♥ ♥

இன்னொரு பிறவி வரை
என்னவளை நேசிப்பேன்
என் உயிர்
பிரிகின்றபோதும் அவளையே
சுவாசிப்பேன்


Powered By Blogger